Tuesday, June 2, 2009

நடிகை சுஹாசினி மீது வழக்கு...?


சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "ராஜாதி ராஜா" படம் பற்றி ஜெயா டீவியில் ஒளிபரப்பாகி வரும் சுஹாசினி திரை விமர்சனம் வெகுவாரியாக கீழ்த்தனமாக விமர்சித்துள்ளதாக டைரக்கர் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதில் சுஹாசினி படத்தையும், டைரக்கர் சக்தி யையும் கேவலமாக விமர்சித்து கடுமையாக தாக்கியிருக்கிறார். அதற்கு சக்தி கூறியதாவது ஒரு படம் எடுத்து முடிப்பதற்கு எவ்வளவோ கஸ்டங்களை எதிர் கொள்கிறோம் சுஹாசினி கண்ணாடி அறைக்குள் இருந்துகொண்டு கல் எறிகிறார். இந்தப் படத்தை விமர்சனம் செய்வதே கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார், அவர் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும், இது பற்றி நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்க போவதாகவும் சக்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment