Thursday, June 4, 2009

கிசுகிசு.....

சின்னத்திரைக்கு வந்த பிறகும் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த 'தேவ' நடிகையின் மூன்றெழுத்து தம்பிக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சாம்! அக்காவின் காந்தர்வ திருமணத்தால் ஆடிப்போயிருந்த அம்மா, தம்பியை வற்புறுத்தி சொந்தத்திலேயே கட்டி கொடுத்துவிட்டாராம். ஆனாலும், தன்னுடன் நடிக்கும் ஹீரோயினோடு வருகிற கிசுகிசுக்களை சந்தோஷமாக ரசிக்கிறார் தம்பி. கல்யாண விஷயம் வெளியே தெரியாமல் மறைப்பதே இந்த கிசுகிசுதானே? அதனால்தான் இந்த ரசிப்பு!


ஏதோ சினிமாவுக்காகதான் சிகரெட் குடிச்சது மாதிரி அலட்டிக் கொள்கிறார் கட்டிப்பிடி நடிகை. உண்மையில் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டை காலி பண்ணுகிற ஆள்தானாம் அவர். இனி குணச்சித்திர வேடத்தில் நடிக்கணும் என்பது இவரது ஆசை. ஆனால் வருவதெல்லாம் வில்லி என்பதால், அப்செட் ஆகியிருக்கிறாராம்.

No comments:

Post a Comment